ஆத்துமாவே நன்றி
சொல்லு
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என் - 2
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே - 2
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே - 2
1. குற்றங்களை
மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே - 2
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே - 2 -கர்த்தர்
நோய்களை நீக்கினாரே - 2
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே - 2 -கர்த்தர்
2. கிருபை
இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார் - 2
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார் - 2 -கர்த்தர்
மணிமுடி சூட்டுகின்றார் - 2
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார் - 2 -கர்த்தர்
3. இளமை
கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் - 2
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை - 2 - நாம் -கர்த்தர்
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் - 2
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை - 2 - நாம் -கர்த்தர்